தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்டஜசிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 37 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 37 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment