பெரிய உல்லையில், யானைகள் போர்க் கொடி




பொத்துவில் பசறிச்சேனை கிராமத்தில் யானை உட்புகுந்து களியாட்டம்

பொத்துவில் பசறிச்சேனை(பெரிய உல்லை) பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் யானைகள் ஊருக்குள் உட்பிரவேசித்து தென்னைமரங்கள்,வேலிகள் போன்றவைகளை தாக்கி கலியாட்டம் சுமார் 10யானைகளுக்கு மேல் உட்புகுந்து உள்ளன.  இதனால் மக்கள் பீதீயடைந்து கொண்டு இளைஞர்களின் உதவியுடன் யானைகளை திரத்தினர்.
எந்த வித உயிர்தேசங்களும் இல்லை என இவ்வூர் மக்கள் தெரிவிந்தனர்.