மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு




கடந்த காலங்களில் லஹுகல பிரதேசத்தில் மிகக் குறைவானோரே (03 பேரளவில்) சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தும், 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோன்றுதான் சுனாமியால் பாதிக்கப்படாத அம்பாறை பகுதியில் 10 க்கு மேற்பட்ட சுனாமி வீடுகள் அதிகாரிகளின் செல்வாக்கினால் நிர்மாணிக்கப்பட்டன.
இதேபோன்றுதான் கல்முனை, நிந்தவூர், ஆலையடிவேம்பு போன்ற பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.
ஆனால், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, அதே பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுறைச்சோலையில் வீடு வழங்கப்படுவதை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதன் மர்மம் என்ன எனவும் அவர் அங்கு கேள்வி எழுப்பினார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.