நேற்று காலை தமது குடும்பத்தை காப்பாற்ற மீன்பிடிக்க சென்ற வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆயித்தியமலை நெல்லிக்காடு கிராமத்தில் புகுந்த மூன்று யானைகள் அக்கிராமத்தில் உள்ள ஏழைகளின் வீடு,தோட்டம் எல்லாவற்றையும் அழித்த பசி தீராம மாமங்கம் சண்முகநாதன் (55வயது) எட்டுப்பிள்ளைகளின் தந்தையை ஏறிமிதித்து உடலை சிதைத்து கோரமாக கொலை செய்துள்ளது.
அதே நேரம் இன்று காலை இன்னும் மொரு ஏழை#யானை_தாக்குதலில் பலியாகியுள்ளார்


Post a Comment
Post a Comment