நிருவாக சேவையாளர்,ஜெயருபன் காலமானார்



களுதாவளையைப் பிறப்பிடமாகவும்,அக்கரைப்பற்று கோளாவிலை வதிவிடமாகவும் கொண்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஜெயருபன் நேற்று காலமானார். இவர், அக்கரைப்பற்று,திருக்கோவில், கல்முனை போன்ற இடங்களில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.