அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஓய்வுநிலை அதிபர் காலமானார்



#ஜனாஸா #அறிவித்தல்..

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபரும், பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் இஸ்தாபகர்களின் ஒருவருமான- 

#அஷ்ஷெய்க்#MS#அப்துல் #ஹபீழ் (ஷர்கி) அவர்கள் இன்று (08) காலமானார்கள். انا لله وانا اليه راجعون .

ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஅல்லாஹ் இன்று அஸர் தொழுகையுடன் இடம்பெறும்