மஞ்சந்தொடுவாய் வைத்தியசாலைக்கு, நோயாளர் அவசர ஊர்தி


மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி இன்று கையளிக்கப்பட்டது.
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிம், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.ஜலாதீனிடம் அமைச்சரின் நிந்தவூர் அலுவலகத்தில் வைத்து வண்டியைக் கையளித்தார்.