முகநூல் பதிவிட்ட இளைஞருக்கு, விளக்க மறியல்


சிலாபத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர் என கைது செய்யப்பட்ட முகநூல் பதிவிட்ட இளைஞருக்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல். #Chilaw #lka #Srilanka #EasterSundayAttacksLK