70 வயது யானை பற்றி சிந்திக்கும் அரசு, இந்த மக்களின் வாழ்வு மனை பற்றிச் சிந்திக்குமா?







எசல பெரஹெரவில் பயன்படுத்தப்பட்ட 70 வயது, உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைத் தொடர்பில் அவதானம் செலுத்துவதோடு, மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது?

நூற்றாண்டுகளை கடந்தும் அந்த யானையின் நிலைமையை ஒத்த வாழ்வை வாழும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் சிந்திக்குமா?