புத்தளத்திற்கு வாக்களிக்க வந்த, மன்னார முஸ்லிம்களுக்கு தடைகள்




மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு நேற்றிரவு வாக்களிக்க வந்த முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒலியாமடுவில வைத்து தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இ.போ.ச சொந்தமான பஸ்களின் கண்ணாகெள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. பிரதான வீதிகளக்கு தடையை ஏற்படுததும் விதமாக மரங்களை வெட்டி வீதிகளில் குறுக்காக இட்டு போக்குவரத்தை தடை செய்யும் விதத்தில் பெரு மரங்கள் இடப்பட்டுமிருந்தன.