ராஜபக்ச சகோதரர்கள் பதவிறே்றதுடன் தமிழர்களின் இதயங்களுக்குக் காயப்ப்டுத்தியுள்ளனர்




இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் பதவியேற்றவுடன், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி- கண்ணியத்தைக் குறைக்கும் பணியினைத் துவக்கிவிட்டது ஏமாற்றமளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி @narendramodi
, அதிபர் கோத்தபய ராஜபக்ச-விடம், ஈழத்தமிழருக்கு உதவிடும் நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்த வேண்டுகிறேன்