எமது நாட்டிற்கு மைத்திரி அளித்த சேவைக்கு நன்றி



Gotabaya Rajapaksa
@GotabayaR
இன்று காலை, இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக நான் கடமைகளைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன் இந்த நிகழ்வில்-முன்னாள் ஜனாதிபதி அதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். எமது நாட்டிற்கு அவர் அளித்த சேவைக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது
Gotabaya Rajapaksa
@GotabayaR
ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.