தமிழ் தேசிய கட்சி உதயமானது


தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELOவில் இருந்து வெளியேறிய சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர், தமிழ் தேசிய கட்சி (TNP) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்