ஊரடங்கு அறிவித்தல் April 01, 2020 19 மாவட்டங்களுக்கு இன்று 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை 06 மணிக்கு தளர்த்தப்படும். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மாரு அறிவிப்புவரும்வரை ஊரடங்கு தொடரும் Slider, Sri lanka
Post a Comment
Post a Comment