கால் கடுக்கக் காத்து நின்றேன்


அரசியல் வாழ்க்கையும் சுழலும் சக்கரம் போன்றது.  காலங்கள் மாறும், கோலங்கள் மாறும் ஆட்சிகளும் மாறும், அரசர்களும் மாறுவார்கள் என்பதற்கு இப் படமும் சான்றாகும்