இது மனித உரிமை மீறல் இல்லையா? September 30, 2020 தகவல் :- Nirosh Niroமல்வத்தவெளி பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பதுளை - ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர்களை பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் தலையில் தராசை வைத்து, தேயிலை நிறுக்கப்படுகின்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment