#COVID19LKA முற்காப்பு நடவடிக்கைகள்




நாடு முழுவதும் உள்ள பாலர் பாடசாலைகள் நாளை (05) முதல் பூட்டு.

மினுவாங்கொட , திவுலுப்பிட்டியவில் உள்ள முப்படையினர், பாதுகாப்பு படையினர் மீள் அறிவிப்பு வரும் வரையில் சேவைக்கு திரும்பவேண்டாம் என அறிவிப்பு. 

நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு − சிறைச்சாலைகள் திணைக்களம்.

களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரமஆராய்ச்சி ஆயுர்வேத கல்வி நிறுவகம் ஆகியன ஒரு வாரத்திற்கு பூட்டு. விடுதிகளிலுள்ள மாணவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல். − பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு