#COVID19LKA உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527


 


இன்றைய தினம் (14) கொரோனா மரணம் ஒன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.