பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகர்் தீர்மானம்


 


பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள இணங்குவார்களாயின், ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு தெரிவித்தது.