இராணுவ அதிகாரி ஒருவரும் ,சிப்பாய் ஒருவரும் இடமாற்றம்




 


மட்டக்களப்பு ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் ,இராணுவ அதிகாரி ஒருவரும் ,சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.