🇱🇰BREAKING NEWS



இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.