மண்திட்டு சரிவால், 3 பேர் மரணம்



 




மண்திட்டு சரிந்ததால்  ரம்புக்கனை,தொம்பேமட பகுதியில் மூவர் மரணமடைந்துள்ளனர்.

மண்திடடு சரிந்ததால்  ரம்புக்கனையில் 8,14 வயதுடைய  இரு பிள்ளைகள் மற்றும் தாயாரின் சடலங்கள் மீட்பு