முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சான்றிதழைப் பெற மறுத்த மாணவர்கள் சிலர்



 முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சான்றிதழைப் பெற சிலர் மறுத்த நிலையில், பல மாணவர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சம்பிரதாய பட்டமளிப்பு 2019 இல் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.



பல ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம்,  கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,வேந்தரின் நியமனத்திற்கு கடந்தை காலத்திலும் நிகழ்காலத்திலும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சான்றிதழைப் பெற சிலர் மறுத்த நிலையில், பல மாணவர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து கொழும்புப் பல்கலைக்கழக 2019ம் ஆண்டின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.


முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) நிகழ்வைப் புறக்கணித்தது.


அறிக்கையொன்றை வெளியிட்ட தொழிற்சங்கம், வேந்தரின் நியமனம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.