.சுகிர்தகுமார் 0777113659
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வயல் பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமத்தை 2ஜ சேர்ந்த துரையப்பா கஜேந்திரன் எனும் 23 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமத்தை 2ஜ சேர்ந்த துரையப்பா கஜேந்திரன் எனும் 23 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளார்.

Post a Comment
Post a Comment