பதவி விலகல் கடிதம் ஏற்பு



 


ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து விலகும் பி.பீ.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.