நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று




 


கொரோனா தொற்றானது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன.இந்த வரிசையில் தற்போது பெல்ஜியம் நாட்டில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.