நீர் விநியோகிகத் தடை






கொழும்பில் பல பாகங்களில் ,இன்றிரவு 8 மணிமுதல் 14 மணிநேர நீர் விநியோகிகத்தடை அமுலாக்கப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது .