விளக்கு கவிழ்ந்து விளக்கெண்ணையில் வீழ்ந்ததால் June 11, 2022 அட்டாளைச்சேனையில், பாலத்தடிக்கு அண்மையில், விளக்கு கவிழ்ந்து விளக்கெண்ணையில் வீழ்ந்ததால், நேற்றிரவு வீடு பற்றி எரிந்தது சம்பவத்தில், குறிப்பிட்ட அனர்த்தம் இடம்பெற்ற வேளையில், வீட்டில் இருந்த தாயும் சேயும் தப்பி ஓடி தெய்வாதீனமாக உயிர் தப்பினர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment