(காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.எம்.அமீர் இன்று(16) செவ்வாய்க்கிழமை கல்வி சார் உத்தியோகத்தர்களால் வரவேற்பளிக்கப்பட்டார்.
புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் அமீருக்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி, உதவி கல்வி பணிப்பாளர் வி
ரி.சகாதேவராஜா ஆகியோர் மாலை சூட்டினர்.
.
ஏனைய கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் கல்வி அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.


Post a Comment
Post a Comment