திங்கட்கிழமை,விசேட விடுமுறை



  

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி அறிவிக்கப்பட்ட  செப்டம்பர் 19 (திங்கட்கிழமை) துக்க தினத்தன்று  அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை  அறி


விக்கப்பட்டுள்ளன