திலினி பியுமாலி செல்பேசி, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் October 10, 2022 நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment