வெட்டுப்புள்ளிக்கு மேல் 04 மாணவர்கள் சித்தி




 







இம்முறை வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை அல் /மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 04 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன்,142 புள்ளிகளை 2 மாணவர்களும் 141 புள்ளிகளை 2 மாணவர்களும் பெற்று  வெட்டுப் புள்ளியை அண்மித்துடன் மேலும் இப்பரீட்சைக்கு தோற்றிய 85 மாணவர்களில் 69 மாணவர்கள்  70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக  பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தெரிவித்தார்.

மேலும் இம்மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும்,பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் தெரிவித்தார்.