அனைத்துக்கும் காரணம் திறமையற்ற ஊழல் நிர்வாகமே








யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் சகல சிறார்களின் ஓவியங்களிலும் இந்தக் கருத்து வெளிப்பட்டமை எமது எதிர்கால சந்ததியினருக்கு எவ்வாறான சூழலை நாம் உருவாக்கி உள்ளோம் என்பதைக் காட்டுகிறது. அனைத்துக்கும் காரணம் திறமையற்ற ஊழல் நிர்வாகமே.