இருண்ட உலகத்தில் இருந்து வெளிச்சத்துக்கு





திருகோணமலை ரோட்டரி கழகமும்அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “ Global Hand Charity” மற்றும்  Rotary Club of Mill Point யுடன் இணைந்து கண் கொடுக்கும் இலவச கண் சிகிச்சை முகாமை 06-03-23  கடடைபரிச்சன் விபுலானந்த வித்தியாலயத்திலும், 07-03-23  அன்று அலஸ் தோட்டம் ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

இரு தினங்களும் சராசரி 500  க்கு  மேற் பட்ட பயனாளிகள் கலந்து பயன் பெற்றார்கள். 100 க்கு  மேற்பட்ட கண்ணில் வெண்புரை உள்ள நோயாளிகள் அடையாளம் காணப் பட்டு மேலதிக சிகிச்சைக்கான உதவிகள் வழங்கப் பட இருக்கிறது200 க்கு மேட்பட்ட்டவர்களுக்கு கண்ணாடி வழங்கப் பட இருக்கிறது 

திருகோணமலை ரோட்டரி கழக அங்கதவுர்களும் மற்றும் உதவியாளர்களும் பங்கு பற்றினார்கள்  இது மாதிரியான இலவச கண் சிகிச்சை முகாம் சமீபத்தில் இப் பகுதியில் நடத்தப படவில்லை என பங்கு பற்றியவர்கள் கூறினார்கள்