பகிஸ்கரிப்பு


 


தொழிற்சங்க கூட்டமைப்பின் நேற்றைய பகிஸ்கரிப்பு கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் எதிரொலித்தது. இன்று(15) புதன்கிழமை வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சாய்சாலை பிரிவு வெறிச்சோடி கிடப்பதைக் காணலாம்.