விலங்குகளுக்கான தடுப்பூசி



 


சம்மாந்துறை, தீகவாபி, காரைதீவு போன்ற பிரதேசங்களில் நாய்கள், பூனைகள் மற்றும் குரங்குகளுக்கான ஏ.ஆர்.வீ  தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன (படம் - நூருல் ஹுதா உமர் )