கண்டனப் போராட்டம்




 


வட்டுக்கோட்டைப் #பொலீசாரின் சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸனின் மரணத்திற்கு நீதி கோரி எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.00 மணிக்குக் கண்டனப் போராட்டம் #வட்டுக்கோட்டைச் #சந்தியில் நடைபெறவுள்ளது!