பிணையில் செல்ல அனுமதி




 


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள 13 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.