அவநம்பிக்கை பிரேரணை




 


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை இன்று நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது