புதிய வலயக்கல்விப் பணிப்பாளராகின்றார்




 


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக   மூதூரைச் சேர்ந்த ஜவாத் (நழீமீ) நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன்  (25) ந் திகதி இவர் பதவியேற்கவுள்ளார்.