ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் ஸ்தாபகத் தலைவருமான மெளலவி I.L.M.இப்றாகீம் அவர்கள். மறைவு







இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் ,ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் ஸ்தாபகத் தலைவருமான மெளலவி I.L.M.இப்றாகீம் அவர்கள் வபாத்தானார்கள். 


இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆயிஷா சித்தீக்கா உயர்கல்வி கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்


இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன். 


இவர் அக்கரைப்பற்று ரயீஸ் முஸ்தபா டாக்டரின் Dr Rayes Musthafa மாமனாரும் ஆவார் 


●ஜனாஸா நல்லடக்கம்


அன்னாரின் ஜனாஸா கோட்டே ரோட், கோட்டே  941/26 இலக்க அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது  ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.