புகையிரதம், மோதித் தள்ளியுள்ளது




 


அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதம் ஓமந்தைக்கும் புளியங்குளத்துக்கும் இடையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வாகனத்தை மோதித்தள்ளியது.


இருவர் படுகாயம். ZZ