காத்தான்குடி இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஆபதான நிலையில் மீட்கப்பட்டு உயிர் தப்பினார். அல்ஹந்துலில்லாஹ்.
நண்பர்களோடு பாசிக்குடா கடலில் நீராட வந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார்.
இவர் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்து செயற்பட்ட ஒட்டமாவடி அகீல் எமெர்ஜென்சி ஸ்தாபகர் நியாஸ் ஹாஜியார் சம்பவத்தை கேட்டறிந்து குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
தகவல்: நியாஸ் ஹாஜியார்
@noordeen msm

Post a Comment
Post a Comment