கல்லடி,கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில் சடலமொன்று மீட்பு August 03, 2025 மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பற்மநாதன் என்பவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடாத்தி வருகின்றனர். Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment