நீதவான் ஒருவர் பணி நீக்கம்




களுவாஞ்சிக்குடி  முன்னாள் நீதவானும் சம்மாந்துறை நீதிமன்ற தற்போதைய நீதவானுமான திரு.ரஞ்சித் குமார்  2026.1.21 ந் திகதியன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.