விபத்தில் ஒருவர் பலி, 22 பேர் காயம்



விபத்தில் ஒருவர் பலி, 22 பேர் காயம்

பதியத்தலாவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.