ஏப்ரல் 15 அரச பொது விடுமுறை தினம்



எதிர்வரும் 15 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப் போது அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.