ஜனாதிபதி அரநாயக்க பிரதேசத்தில்





மீட்ப்புப் பணிகளை விரைவு படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக, சிறிபுர பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.