#பொத்துவில்: லொறி குடை சாய்ந்தது



இன்று பொத்துவில் பிரதேச எல்லைக்குற்ப்பட்ட குஞ்சான் ஓடை எனும் இடத்தில் G.A. 1265 எனும் மரம் ஏற்றி வந்த லொறியானது விபத்துக்குள்ளானது. பின் பக்க டயரின் காற்று போனதனாலேயே இவ் வீதி விபத்து நடைபெற்றது .இதில் சாரதிக்கும் மற்றைய நபருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.