சிரியாவில் தொடரும் தாக்குதல்கள்





சிரியாவின் ஹல்ப் பிரதேசம்மீது பஷார் நடத்திய கொடூர விமானத்தாக்குதலில் இதுவரைக்கும்  80 பேர் ஷஹீதாக்கப்பட்டதுடன் சுமார்  150 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சிரியா செய்தி வட்டாரம் தெரிவித்துள்ளது